தமிழ் மொழி தெரிந்த அலுவலர்களை

img

தமிழ் மொழி தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்து: பிஎப் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு போராட்டம்

ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என சிஐடியு வினர் பி.எப் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.